பல்லடம் கண்ணம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் CBSC மேல்நிலைப்பள்ளி


நிகழ்வு 13/7/2023 வியாழக்கிழமை


இந்த உலகம் குழந்தைகளுக்கானது.
பண்டைய இந்திய பழமொழி.

    பூமியை நலமுடன் கவனித்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பெற்றோரால் உங்களுவழங்கப்படவில்லை, உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடனாக கொடுத்துள்ளனர்.

    நமது மூதாதையரிடம் இருந்து, நாம் பூமியை பெறவில்லை, நமது குழந்தைகளிடம் கடன் வாங்கியுள்ளோம்.

    நாம் இயற்கை அன்னை இடம் எண்ணற்ற வளங்களை பெற்று வளமுடன் வாழ்கிறோம். திருப்பித் தருவதில்லை. இயற்கை அன்னையின் வளங்கள் என்றும் குறையாமல் பார்த்துக்கொள்ளும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.

    இயற்கை அன்னை இடம்பெற்றதை திருப்பி செலுத்தும் . கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. இதை புரிந்து உணர்ந்த விதத்தில்.

    துளிகள் அமைப்பு சிவன்மலை கருங்கல்காட்டில் 24 ஏக்கர் பரப்பளவில் 2000 மரங்களை நட்டு சொட்டு நீர் முறையில் பராமரித்து வருகின்றனர். நர்சரியும் உள்ளது. இதை பார்வையிட பல்லடம் கண்ணம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் CBSC மேல்நிலைப்பள்ளி. 6முதல் 9வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 65 நபர்கள் வந்தனர். அனுமதி வழங்கிய துளிகள் அமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    கருங்கல் வானத்தில் மாணவர்களுக்கு காடு மரம் விலங்கு பறவை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் பற்றி சிறப்புரை வழங்கிய வனத்துறை அதிகாரி திரு . தனபால் அவர்கள் சக ஊழியர்களுக்கும் நன்றி

    பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக மாணவர்களுக்கு மருதம் பூந்திக்கொட்டை விதைகள் நர்சரி கவர் வழங்கப்பட்டது .நிகழ்வின் இறுதிவரை இருந்த பிரசாத் அவர்களுக்கு நன்றி

    சிவன்மலை அரசு நர்சரியில் மண்புழு உரம் இயற்கை உரம் தயாரித்தலை மாணவர்கள் பார்வையிட்டனர். மாணவர் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    உதவியாக இருந்த அரசு நர்சரி கண்ணம்மா. மற்றும் சக ஊழியர்கள் துளிகள் அமைப்பின் டிரைவர் துரை அனைவருக்கும் நன்றி.

    மாணவர்களுக்கு மதிய உணவு அருந்த இடம் அளித்து . மாணவர்களுக்கு சிறப்பான உரை நிகழ்த்திய வாழ்க வளமுடன் மன்றத்திற்கும் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி.

    அனைத்து மாணவ செல்வங்களும் பெரும் மகிழ்ச்சி 

























கருத்துகள்