கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டார்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில் பூக்கள் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் ர.சிவக்குமார் மற்றும் தனபால் அவர்கள் மாணவர்களுக்கு மூன்றாம் கட்டமாக மருதம் குமிழ் சோப்புக்காய் விதைகள் 500, விதை நேர்த்தி செய்முறை விளக்கம் மற்றும் கவர் 500 வழங்கப்பட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக