அனைவருக்கும் வணக்கம்🙏🏻
அரோபிந்தோ வித்யாலயா பள்ளி (CBSE),
அலங்கியம் ரோடு, தாராபுரம்.
பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக இன்று L.K.G முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 2000 இலுப்பை விதை மற்றும் நர்சரிக்கவர் வழங்கப்பட்டது.
.
இந்நிகழ்வில் நான், திரு. திருமலை மற்றும் ராஜசேகர் அண்ணா அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரை நிகழ்த்தி ஊக்கப்படுத்தினோம்.
இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக