shanthi nikethan government aided primary school, kullampalayam

24/12/2019

       இன்று பூக்கள் அமைப்பு மூலமாக பள்ளியில் மரங்கள் வளர்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மரங்களின் பயன்கள் மற்றும் வரும் காலங்களில் மரத்தின் தேவை பற்றியும் பூக்கள் அமைப்பு நிறுவனர் திரு. சிவக்குமார் அவர்கள் குழந்தைகளிடம் எடுத்துக் கூறினார்........ மேலும் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் 2மருதம் விதை மற்றும் 2 cover வழங்கப்பட்டது.... இந்த விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் வைத்து வளர்க்க வழிமுறைகள் கூறப்பட்டது.... 2 மாதம் பாதுகாத்து வளர்த்து பூக்கள் அமைப்பு இடம் மரக்கன்றுகள் வழங்க, அமைப்பு மூலமாக சான்றிதழ்கள், பரிசுகள் வழங்க உள்ளனர்..... மிக்க மகிழ்ச்சி.... நன்றி சகோ....... shanthi nikethan government aided primary school, kks nagar, kullampalayam, uthiyur po 638703, kundadam block, kangayam via, Tiruppur dt..
















கருத்துகள்