கொரோனா தொற்று நோயாளிகளுக்கு 60 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது




இன்று மதியம் 25.06.2021 காங்கேயம் 'பசியை போக்குவோம்' நண்பர்கள் குழுவின் சார்பாக காங்கேயம் 3வது நாளாக பூக்கள் அறக்கட்டளை மற்றும் களப்பணியாளர்கள் சார்பாக ஆதரவற்றவர்களுக்கு மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு 60 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. குழுவுடன் பகிர்ந்துகொண்டு உணவு வழங்கிய அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். இன்றைய களப்பணி ஆற்றியவர்கள்👉காங்கயம்👉பாலாஜி,ஆட்டோ சரவணன் மற்றும் செந்தில்நாதன்.

கருத்துகள்