கோவிட் தொற்று நோயாளிகளுக்கு உணவு வழங்கபட்டது










இன்று மதியம் 23.06.2021 காங்கேயம் 'பசியை போக்குவோம்' நண்பர்கள் குழுவின் சார்பாக காங்கேயம் பூக்கள் குரூப்ஸ் மற்றும் நண்பர்கள் சார்பாக 60 சாப்பாடு அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் தொற்று நோயாளிகளுக்கு வழங்கபட்டது குழுவின் சார்பாக விநியோகம் செய்யப்பட்டது.இன்றைய களப்பணி ஆற்றியவர் காங்கயம்👉பாலாஜி,ஆட்ட சரவணன், சிவமலை மெஸ் பிரபு.

கருத்துகள்