மியாவாக்கி முறையில் 13000 மரக்கன்றுகள்















 காங்கேயம் அருகே உள்ள சத்திர வலசு கிராமத்தில் மியாவாக்கி முறையில் தனியார் தொழிற்சாலையில் 13000 மரக்கன்றுகள் நடப்பட்டன . பூக்கள் அறக்கட்டளை. மற்றும் வேர்கள் கயம்காங்கயம் பகுதியில் உள்ள சமூக நல அறக்கட்டளை அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்