உப்பாறு அணை

 இன்று புரட்டாசி 17 (03-10-2021) தாராபுரம் வட்டம், உப்பாறு அணையின் வெளிப்புறப் பகுதிகளில், மழை பெய்து ஓய்ந்த இனிய மாலை நேரத்தில் 3000 பனை விதைகள் மற்றும் 1000 பூந்திக்காய் (சோப்புக்காய்) விதைகள் விதைக்கப்பட்டது. எங்களுடன் இணைந்து களப்பணியாற்றிய பூக்கள் அறக்கட்டளை காங்கேயம், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம், Hartfulness காடு வளர்ப்போம் திருப்பூர், அட்சய பாத்திரம் திருப்பூர், பனை நண்பர்கள் சங்கம் திருப்பூர் ஆகிய அமைப்புகளின் தன்னார்வலர்கள் என மொத்தம் 50 பேர் இப்பணியில் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்தும் நன்றியும்💐💐💐


🌾🌾பூவனம் அறக்கட்டளை🌾🌾











கருத்துகள்