மகாகவி பாரதி பிறந்தநாளை திருநெல்வேலி பி.எஸ்.என்.பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினோம்..
இவ்விழாவில்
வேர்கள் காங்கேயம்
மகாத்மா காந்தி அறக்கட்டளை
வெள்ளகோவில்
பூக்கள் அறக்கட்டளை காங்கேயம்
நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை
ஆத்தி.75
இலுப்பை.20
புங்கமரம்: 25
சீத அசோக மரம் .5
தான்றிக்காய்.5
கடுக்காய்.5
சோப்புக்காய் :2
மருதமரம்: 2 இலவம்பஞ்சு :5
நாவல்: 2
அரசமரம்: 1
மொத்த மரங்கள் :147
கருத்துகள்
கருத்துரையிடுக