ஜெய் ஸ்ரீ ராம் அகடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி



அனைவருக்கும் வணக்கம்🙏

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் ஜெய் ஸ்ரீ ராம் அகடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு மருதம், குமிழ், கொடுக்காப்புளி, யானை குண்டுமணி, மற்றும் பூவரசு மர விதைகள் .1400 மற்றும் நர்சரி கவர் 1400. வழங்கப்பட்டது. விதைகளின் விதை நேர்த்தி முறைகளையும் விலைக்கு சிறிய உரையாடலும் நடைபெற்றது.

ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக நன்றி.💞🙏



விரைவில் விதைகள் அனைத்தும் விருட்சங்களாக.🌳🌳



























கருத்துகள்

கருத்துரையிடுக